×

திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 3 வேன்கள் மீது தாக்குதல்..!!

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 3 வேன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவில் ஏழுப்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாதவர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் 3 வேன்களின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம், ஓட்டுநர் ஒருவருக்கு லேசான காயம் அடைந்தார்.

The post திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 3 வேன்கள் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Yehupatti ,Dinakaran ,
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...